Thursday, 25 August 2016

ஐவகை நிலங்களுக்குரிய கடவுளின் பெயர்கள்

ஐவகை நிலங்களுக்குரிய கடவுளின் பெயர்கள் 
முருக்கு தின்றால் இன்பம் வருமே காளி -
குறிஞ்சி - மு - முருகன்
முல்லை - தி - திருமால்
மருதம்- இ - இந்திரன்
நெய்தல் - வ- வருணன்
பாலை - காளி (அ) கொற்றவை

No comments:

Post a Comment